Posts

Showing posts from August, 2018

கண்மணியே – தொடர்-1

Image
விடியலுக்கு முன் வியர்க்கின்றது கண்மணியே விண்தூரம் சென்றாலும் சொல்லித்தான் செல்வாயே விழியோரம் கண்ணீராய் கசிந்து சென்றாயே ஜன்னலின் ஓரத்தில் அடைமழை வாசலில் அவள் . மின்னலின் வடிவத்தில் அவள்பார்வை -நிஜ இருட்டு . இயல்பாய் கடந்த உன் இரு புருவங்களில் இயலாமல் போனதென் நெஞ்சம் மின்சார வருகை வராமல் வந்தது போல் உன் தொடுகை நனைந்துபோன உடைகளுக்குள் சலனமான உடல் மூச்சுக்காற்றில் முகம் பதிக்க கொதிக்கிறதே என் தேகம் ... தொடரும்