நல்லை அல்லை - 1
கானல் நிலத்தில் ரயில் பூச்சியின் கால்தடம் ! கண்டுகொண்டு கடந்தவன் எவனோ விம்மி விரைந்த வானத்தில் விளக்கேற்றும் வரை காத்திருக்குமோ கற்றை ஒளி சிகப்பாய் கருப்பாய் பளபளப்பாய் சில்வண்டு சீறிபாயும் தென்றலிலும் . பஞ்சை உதிர்த்து பட்டுடையாக்கி பயிர்செய்யும் நிலம்போல வனன்தவள் அவளோ எவன் செய்தான் மழை ! இவள் இப்படியே இருந்திருக்காலம் உன்னால் !!!!!!!!!!! நல்லை அல்லை .