என் தந்தையுடன் நான் ,
என் தந்தையுடன் நான் கைகள் படைத்து இருப்பது உம் விரல் கோர்த்து நீவிர் வழிகாட்ட தான் என் கால்கள் படைத்து இருப்பதும் உம்மை பின்ப்பற்றி நடக்கத்தான் என்பதை உணர்கிறேன் இப்போது கலங்கரை விளக்கமாய் நீயிருக்க வழிதேடும் மிதவை நான் கடிகார முள்லாய் நீஇருக்க நேரமாய் நான் கணிப்பொறி விசையாய் நீ தேடுபோறியாய் நான் நீராய் நீ இருந்தால் மூழ்கி போவேனா நான் காற்றை நீ இருக்க விழுந்து விடுவேன நான் நிலமாய் நீ இருக்க முளைக்காமல் போவேனா நான் மரமாய் நீ இருக்க பேயாமல் போவேனா நான் கேட்டு போய்விடுமென தெரிந்தே பால் தயிராக்க படுகிறது செத்து போய்விடுமென தெரிந்தே கோழி வளர்க்க படுகிறது ஓடிப்போய் இடுமென தெரிந்தே மாடுகள் கட்டி போடப்படுகின்றன வீணாய் போய் விடுமென தெரிந்தே உணவுகள் உரமாக்கபடுகின்றன இதெல்லாம் தெரிந்தவர் என் தந்தை என்பதாலோ என்னவோ நான் நல்லவனாகவே இருக்கிறேன்,, உன் கரம் பிடுத்து கோவில் செல்லும் வேளைகளில் உணரவில்லை சாமியுடன் தான் நடக்கிறேன் என்று தன் உதிரத்தில் உயிர் கொடுத்தாய் உழைப்பிலே உணவளித்தாய் கஷ்டத்திலே பணமளித்தா