Posts

Showing posts from June, 2021

சருகு -கவிதைகள்

திசையறியாத சருகின்  நுனியில் வீடொன்று கட்டி நாடோடியாவோம் வா விளக்கொளியில் துளியெடுத்து  நிலவொளி செய்வோம் ,  அதில் நீருடுத்தி நாம் குளிப்போம்  காற்றில் கதையெழுதி  கண்ணில் திரையோட்டி  வானில் படம்பார்ப்போம் வா  கவியரசன் மனோகரன் .