சருகு -கவிதைகள்
திசையறியாத சருகின் நுனியில் வீடொன்று கட்டி நாடோடியாவோம் வா விளக்கொளியில் துளியெடுத்து நிலவொளி செய்வோம் , அதில் நீருடுத்தி நாம் குளிப்போம் காற்றில் கதையெழுதி கண்ணில் திரையோட்டி வானில் படம்பார்ப்போம் வா கவியரசன் மனோகரன் .
கனவின் வெளிப்பாடு!