Posts

Showing posts from February, 2019

கண்ணீர் துளிகள் - I

கண்ணோடு ஈரங்கள் காய்ந்தே போனாலும், விண்ணோடு நிலவுகள் தேய்ந்தே போனாலும் மண்ணோடு மழைத்துளி சேர்ந்தே போனாலும் என்னோடு நீ இருந்த அந்நேரம் மறந்தே போகலையே வினவிய கேள்வியெல்லாம் விழி முன் கடக்க விரல் பிடித்த நீ விண் தூரம் ஏனோ?