கண்ணீர் துளிகள் - I

கண்ணோடு ஈரங்கள்
காய்ந்தே போனாலும்,
விண்ணோடு நிலவுகள்
தேய்ந்தே போனாலும்
மண்ணோடு மழைத்துளி
சேர்ந்தே போனாலும்
என்னோடு நீ இருந்த
அந்நேரம் மறந்தே போகலையே

வினவிய கேள்வியெல்லாம்
விழி முன் கடக்க
விரல் பிடித்த நீ
விண் தூரம் ஏனோ?




Comments

Popular posts from this blog

எதிர்பார்ப்பு

வண்ணத்து பூச்சி

மஞ்சள் நிலவு