ஒரு ஜான் வயிறு



           
விடிகின்ற பொழுதினில்
வியர்த்து துடைக்க ,
திரிகின்ற வயதினில்
உழைத்து விதைக்க
மலர்கொண்ட நேரத்தில்
மனதை நிறுத்த
மதிகொண்ட பாசமோ
கண்ணை மறைக்க
காதலிங்கு வரவில்லை என் அம்மா !
என் காத்திருக்கும் உறவிடையே
காப்புரைத்த கையுடனே நானம்மா !

-(தொடரும்)
ம.கவியரசன் .

Comments

Popular posts from this blog

எதிர்பார்ப்பு

வண்ணத்து பூச்சி

மஞ்சள் நிலவு