ஊடல் மோகம்

ஊடல் மோகம்

இயல்மனம் ஏதுமின்றி ,,
துடித்திடும் மீன் போலே ,,
இரு கண்ணும் துடிக்க ,,
கனவாக வருகிறான் ,,
கணவனாக வர போகிறவன் ,,

சிறை செல்லும் எந்தன்
தைரியம் அவன் பார்வை முன்னே ,,
என் அருகே அவன் இருக்க ,,
என் உரிமை அவன் குடிக்க ,,
ஆட்சேபனைகள் ,,
ஆத்மார்த்தமாய் ,,
ஒதுங்கி கொள்ளும் ,,

அழகாய் அவன் மீசை ,
குறுக்கே ,,சதையின் இடுக்கே,
சவரம் செய்திடாத ,,
தாடியும் ,கன்னத்தில்
மெதுவாய் விழும் குழியும் ,
மெய் மறக்க செய்திடும்
செயல்கள் ,,என் மடியில்
அவன் உறங்க ,,
கருத்தரிக்கமலே
தாயகிறேன் ,,தாடிவைத்த குழந்தைக்கு ,

வேறு என்ன வேண்டும் என
வினவிடும் முன் ,,
சற்றென்று ,,சைவ முத்தம்
சாரும் கன்னத்தை
ஒரு நிமிடம் ,,உலகம் நின்றுவிடும்
அவனின் அந்நிமிட ,,
இதழாலே

என் கைகள் தடுத்ததும் இல்லை ,
அவன் கைகள் நுழைந்ததும் இல்லை ,
எத்துனை கண்ணியம்
காதலில் கூட ,

கடைசி வரை வருவேன் என
இவர் கூறிய வரிகளில்
செய்யும் காரியம்
புரியவைக்கிறது ,,
வருவாய் என ,,
நண்பனாய் வந்தாய்
காதலாய் மாறினாய் ,,
அது மட்டும் இன்றி
அன்பினை காட்டி சிலநேரம்
தாய் தந்தையாக கூட
தெரிந்தாய் ,
ஒற்றை உருவத்தை தான்
பார்த்தேன் நண்பன் வடிவிலே ,,
காதல் முடிவிலே ,
ஆயிரம் வடிவங்கள் உமக்கு

இதுவரை வராத புதுபயம் ,,
இல்லத்தில் இதை பற்றி பேச ,
முடிவுகள் உன் நடைத்தையில் தான்
என தெரியும் ,,இருந்தாலும்

என் வீட்டிலும் நீயே பேசிவிட்டாய் என
கூறும் நொடியில் ,,கலங்குதடா
குளம்போலே என் கண்களும்
ஆனந்தத்தில் உன்னை நான் அணைக்க ,,
நெற்றியில் பதிக்கிறாய்
உன் உதட்டின் சுவடை
இறுதியில் ,,,முடிவாகுமோ என
நினைத்த ,முடிவுதான்
முடிவானது ,

உன் கண்ணும் என் கண்ணும்
உறவாடுதே கட்டில் இல்லாமல்
தாம்பத்தியம் இல்லை ,,
அன்பத்தியம்

,விளங்காமல் போகட்டும் என
நான் பார்கிறேன் நேரத்தை ,,
அவனுடன் நடக்கும் நேரத்தில் ,

திருமணம் உறுதியானது
இரு வீட்டின் உச்ச்சங்களிலும்
வாழை மரம் ஏறும் வரை ,

பந்தலால் வீடுகள் மறைக்க ,
முதல் முறை படியேறுகிறேன்
என் அத்தையின் வீட்டினிலே
மன்னிக்கவும் அத்துனை இன்பத்தின் வீட்டினிலே ,
ஒரே நிமிடத்தில் உலகம் மாறுமா
என எச்சரிக்கும்
நினைப்பெல்லாம் ஒரு கணம் என் முன்னே ,
தவித்திடும்  பார்வைக்கு மத்தியில்
குங்கும சிமிழ் ராசன்
பவனி வருகிறான் ,,

இருப்பதெலாம் நிஜமாக ,
இரட்டிப்பு ஆகியது
அவன் கரம் தீண்டையிலே ,,
அறிமுகம் ஆசுவாசம் படுத்தியது ,,
முதல் சந்திப்பும் இனித்தது ,,

சரீரம்  முழுதுமாய்
அவன் தீண்டல்கள் ,,
காற்றலையில் மூச்சின் வடிவே
பறந்திட ,,
சிரித்து விலகும் அம்முள்
பார்வையும் கொள்ளும்
முந்தானை மடிப்பின்
உச்சத்தில் நீ ஏற,
பாரபட்சம் மட்டும் காட்டுவது ஏனோ
உன்மனதில் எதை
கொண்டு ஒட்டினாய்
மீளாமல்  இருக்குகிறேன் உன்னையும்
இணைத்து ,,கவித்துவம்
பெற்ற ஒருசிலரில் நானும் ஆகிறேன்
உன்னை பற்றி நினைக்கும்
அந்நேரம் ,பேனா கிரிக்கிடும்  கிறுக்கல்

அழாகாய் மாறும் குப்பைதொட்டியும்
உன் பொருள் நீ வீசுகைஇலே

அசடு போகும்  பயணத்துக்கும்
மாற்றாய் ,உன்னுடன்
செல்லும் தாழ்வாரம் கூட
வானவில்லாய் தெரியுமாடா ,

நாட்குறிப்பில்  குறிக்கிறேன்
உன் உயிர் என்
கருவில் இணையும் தருணத்தை
வெட்கப்படும்  தேதி நாள் காகிதமும்
அஞ்சல் அனுப்புகிறேன் என்ஒட்டுமொத்த
ஆசைகளையும் அந்நாள் இரவுக்கு
முடிச்சுகள்  இடுகிறேன்
என் முனகல்கல்லுக்கு
ஒரே அடியாய் அவிழ்த்து விட ,
மோகத்தின் முழு புயலும்  ஆரம்பித்தது
காமத்தின் மேல் கொண்ட ஆசையில் அல்ல ]

என் கள்வனின் கருவின் மேல் கொண்ட காதலில்
அவன் என் முந்தானை
முடிசுகளுக்குள் சிக்கி
மூச்சும் தினறிட ,

,எதோ ஒரு கணத்தில் மாற போகும்
சேர்க்கைக்காக ,,ஆயுத்தமாகிறது
கன்னியின் பசும்பால் மேனியும்  ,,

உன் கைகளால் கழுத்தில் ஏறிடும்
தாலிக்காக தான்
இப்பிறவி எடுத்தாய் உணர்கிறேன்,
என் கருவறை உனக்கானது என
பொத்தி பொத்தி காக்கிறேன்
மானம் தலை மீதும்
குவிய ,கையும் களையும்
உன் ஆசை வாசல்
பார்வையிலே
,,,,சந்திப்போம் ,,,
இதுக்கு மேல சொல்ல கூடாது ,,தப்பு

முடிஞ்சா சொல்லுறேன் ,
ஹி ஹி ஹி
காதல் சிணுங்கலுடன் ,,
கவி

Comments

Popular posts from this blog

எதிர்பார்ப்பு

வண்ணத்து பூச்சி

மஞ்சள் நிலவு