கழன்ற நினைவுகள்
கழன்ற நினைவுகள் ,,
எழுத்துகளை சுமந்து செல்கின்ற
காகிதமாய் நான் இருக்கையில்
உன் கஷ்டங்களை மட்டுமே
அதில் இடம்பற செய்வது ஏனோ ,,,
வார்த்தைகளுக்கு
ஓய்வளித்தபடியே
மௌனத்தில் பேசிட ,,
எதைக்கொண்டு எழுத என்
வார்த்தைகளை ,
இரத்தமாய் இல்லை
உணர்வாய் ,,,
புரியாமல் ஒரு வேள்வி ,,,,
சங்கடங்கள் சட்டைப்பை நிறைய
கொண்டு செல்லும் வழியில்தான்
அவிழ்துவிடபடுகின்றன.
ஒவ்வொரு நிலையிலும்
ஒவ்வொன்றாய் ,
இனிப்பை உண்ட
அதே வாயில்தான்
கசப்பையும் ருசிக்க
நேர்கிறது ,,
காலை பொழுதுகள்
வரமாய் அமையத்தான்
ஆசை ,,இருந்தாலும் ,,,
என்ன செய்வது ,,,
சமாளிக்கும் நேரங்கள்
தான் ,தப்பிபதற்கு வழி என்றால் ,,
ஒளிவது ஏன் ..
கையளவு இருக்கும்
இதயம் தான் இயங்க வைக்கிறது
என்றால் ,,மற்ற உறுப்புகளின்
பயன் ஏதோ ,,
ஒவொரு முறை துடிக்கையிலும்
புதிதாய் பிறந்திடும்
வாழ்வு ,,
காலநேரங்கள் பார்த்தே
பலமனங்கள் சேர்கையில்
விவாகம் நடந்த
அதே கைகளால்
விவாகரத்தும் ஏனோ ,,
புரிதல் என்பது உன்னத நிலை
புரிதல் அத்துனை எளிதேன்றால்
பிரிதல் எனும் சொல்லுக்கு
வாய்ப்பே கிடைக்காது ,,
சேர்த்தல் அத்துனை கடினமில்லை
விட்டு கொடுக்கும் பண்பு
வார்த்தைகளுக்கு மட்டும்
பொருந்தாத வரை ,,,.
உலகில் சிறந்த ஜோடி ,,,
கணவன் மனைவிக்கென
தன உணவை கூரிடுவதும் ,,
மனைவி கணவனுக்காக
தன் பசியினை மறைக்கும்
உறவுகள் இருக்கும்
குடிசை ஜோடியும்
கோடிகளில்தேடினாலும்
அரிது அரிதே ,,,
நெஞ்சிலே அறைகள்
ஏதும் இல்லை ,,,
நெஞ்சே அறைதானே ,,.
கதவுகள் ஏதும்
திறக்காமல் ,
கொலுசுசத்தம் உள்
அறையில் விழுந்திட ,,
காதணி அருகே ,,
நிலவுகள் கூத்தாட ,,
வெண்மதி நடக்கிறது ,,
வானவில் தரையிலே ,
ஐம்பொன் சிலைபோல்
அவள் என்னை பார்த்திட ,,
களிமன்னாகும் இதயம் ,
பெண்ணே நீயும் இயற்கையும்
உறவுகளோ ,,
கண்டதும் சுண்டி இழுக்கும்
உனக்கோ எத்துனை கண்கள் ,,,
சாளரம் ஏறியே ,,
பெட்டிகள் எடுக்கும் தருணம் ,,
கழண்டு விழுந்த நினைவுகள் ,,,
பொருட்கள் பெட்டியை எட்டியது ,,
வார்த்தைகளோ ,,,
காகித சுமையாய் ,,
இதோ ,,.
கற்பனை ,,,,.காட்சியுடன் ,கவி .
எழுத்துகளை சுமந்து செல்கின்ற
காகிதமாய் நான் இருக்கையில்
உன் கஷ்டங்களை மட்டுமே
அதில் இடம்பற செய்வது ஏனோ ,,,
வார்த்தைகளுக்கு
ஓய்வளித்தபடியே
மௌனத்தில் பேசிட ,,
எதைக்கொண்டு எழுத என்
வார்த்தைகளை ,
இரத்தமாய் இல்லை
உணர்வாய் ,,,
புரியாமல் ஒரு வேள்வி ,,,,
சங்கடங்கள் சட்டைப்பை நிறைய
கொண்டு செல்லும் வழியில்தான்
அவிழ்துவிடபடுகின்றன.
ஒவ்வொரு நிலையிலும்
ஒவ்வொன்றாய் ,
இனிப்பை உண்ட
அதே வாயில்தான்
கசப்பையும் ருசிக்க
நேர்கிறது ,,
காலை பொழுதுகள்
வரமாய் அமையத்தான்
ஆசை ,,இருந்தாலும் ,,,
என்ன செய்வது ,,,
சமாளிக்கும் நேரங்கள்
தான் ,தப்பிபதற்கு வழி என்றால் ,,
ஒளிவது ஏன் ..
கையளவு இருக்கும்
இதயம் தான் இயங்க வைக்கிறது
என்றால் ,,மற்ற உறுப்புகளின்
பயன் ஏதோ ,,
ஒவொரு முறை துடிக்கையிலும்
புதிதாய் பிறந்திடும்
வாழ்வு ,,
காலநேரங்கள் பார்த்தே
பலமனங்கள் சேர்கையில்
விவாகம் நடந்த
அதே கைகளால்
விவாகரத்தும் ஏனோ ,,
புரிதல் என்பது உன்னத நிலை
புரிதல் அத்துனை எளிதேன்றால்
பிரிதல் எனும் சொல்லுக்கு
வாய்ப்பே கிடைக்காது ,,
சேர்த்தல் அத்துனை கடினமில்லை
விட்டு கொடுக்கும் பண்பு
வார்த்தைகளுக்கு மட்டும்
பொருந்தாத வரை ,,,.
உலகில் சிறந்த ஜோடி ,,,
கணவன் மனைவிக்கென
தன உணவை கூரிடுவதும் ,,
மனைவி கணவனுக்காக
தன் பசியினை மறைக்கும்
உறவுகள் இருக்கும்
குடிசை ஜோடியும்
கோடிகளில்தேடினாலும்
அரிது அரிதே ,,,
நெஞ்சிலே அறைகள்
ஏதும் இல்லை ,,,
நெஞ்சே அறைதானே ,,.
கதவுகள் ஏதும்
திறக்காமல் ,
கொலுசுசத்தம் உள்
அறையில் விழுந்திட ,,
காதணி அருகே ,,
நிலவுகள் கூத்தாட ,,
வெண்மதி நடக்கிறது ,,
வானவில் தரையிலே ,
ஐம்பொன் சிலைபோல்
அவள் என்னை பார்த்திட ,,
களிமன்னாகும் இதயம் ,
பெண்ணே நீயும் இயற்கையும்
உறவுகளோ ,,
கண்டதும் சுண்டி இழுக்கும்
உனக்கோ எத்துனை கண்கள் ,,,
சாளரம் ஏறியே ,,
பெட்டிகள் எடுக்கும் தருணம் ,,
கழண்டு விழுந்த நினைவுகள் ,,,
பொருட்கள் பெட்டியை எட்டியது ,,
வார்த்தைகளோ ,,,
காகித சுமையாய் ,,
இதோ ,,.
கற்பனை ,,,,.காட்சியுடன் ,கவி .
Comments
Post a Comment