தாெடக்கம்
தொடக்கம்
துளிர்க்கும் இலையிடம்
ஒரு ஒப்புதல் ,,
என்னவள் மலர்கையிலே ,,
மறைக்காமல் விலக சொல்லி ,,
சாயும் பொழுதுகள் ,,
தொடங்கட்டும் மறுபடி ,,
அவள் கைகோர்த்த கணம்
தோன்றும் நினைவிது ,,
இடம் பொருள் ஏவல்
தனிமையின் உருவகம்
மனதிடையே கேட்கும் பதில்கள் ,,
கேளுங்கள்
விடியற்காலை தான்
ஒளிரும் சூரியன் தான் ,,
இமைகள் கூட கூசவில்லை ,
காரணம் காதலி[இ]டமே ,,
கரணம் தப்பினால் மரணம்
காதலில் கூடுமோ
இவார்த்தை,,
சொர்கத்தின் எல்லையும்
மரணத்தின் வாசலும்
கூடுமிடம் தான்
ஊடல் என்கிறது
[கவி]தை கணிப்பு
ஜீவிக்கும் அத்தனை
உயிர்க்கும் இயல்பென்றால் ,,
வெற்றி வாய்ப்புகள் மட்டும்
குறைவது ஏனோ ,,
துன்ப இன்ப கலவை
என்று தெரிந்தும்
அள்ளி எடுத்து நெஞ்சிலே
புதைக்க அத்துனை அவசரம் ,,
சரளமாக பேசிடும்
வாக்குகள் கூட ,
குழம்பி போகிறது ,,
அவள்தலை காதல் கூறும் நேரம் ,,
நிதர்சனம் என்று புரிந்தே ,,
விதைக்க படுகின்றன ,,
பிரிக்க நேர்கையிலே ,,
வேருடன் அறுத்து கொலையாகிறது ,,
பல உறவின் வேர்முடிச்சுகள் ,,
சாதியின் பெயரோ ,,
மதத்தின் துணி உடுத்திய ,
மனமில்லா பிணங்களோ ,,
எதுவோ பிரிக்கிறது
ஊரு உலகம் என்ற போர்வை ,
தொடக்கத்தில் இறுதிகள்
விலக நினைத்தாலும் ,,
காலங்கள் காத்திருந்து
வேலை செய்கிறது ,,
தொடர்பில்லாத தொலைபேசி
இணைப்பாக ,,பல நேசம்
மனதின் ஒட்டைகளிலே
விதைத்து எழும்பிட ,,
முக்கால் பாகம் புதைகிறது ,,
முளைக்காமலே ,
நடுநிசி ஆக ,,மனதிலே
தோன்றிய குமுறல் ,,இடையே வந்து
உங்களையும் குழப்பிடும் ,,
தெளிவு என்ற நேர்த்திக்காக ,,
எளிதில் கூறும்
அறிவுரைகளை விட ,,
அனுபவத்தின் துணையுடன் ,,
கூறலாம் என நினைக்கிறேன்
முடிந்தால் முடித்துவிடு ,,
காலம் சுழற்றிவிடும்
தோற்காதே ,,தொடக்கபுள்ளி சென்றாலும் ,,
உதிரும் குருதியாக,
மாறினாலும் ,விட்டுவிடாதே ,
கஷ்டப்பட்டு ,,இஷ்டப்பட்டு ,
காதலுக்கு மட்டும்
பொருந்தும் கோவைகள் அல்ல ,,
வாழ்விற்கும் கூட ,,
சிணுங்கள் உள்ளும் ,,
உள்ளம் விதைதுவிடு ,,
அறுவடை ஆகட்டும் ,,
அன்பும் துணிவும் ,,சேர்ந்தே ,,
கலைகளை வேரோடு
எடுத்துவிடு ,,
வாய்ப்புகள் கொடுக்கும்
நேரம் வந்தாலும் ,,
தள்ளி செல்லாதே ,,
வாழ்க்கை வரம் ஆகாது ,,
வரமே வாழ்வாகும் ,,
சிறு மொழி ,,
துணிவுடன் நடையிடு ,,
துன்பம் விலகிடும் ,,
நிற்பதை நிறுத்திவிடு ,,
வாழ்க்கை சாலையிலே ,
செல்லும் மரம் கூட ,,
பின்தொடரும் ,
பின்னே பார்க்காதே ,,
இறுதி மூச்சுவரை ,,
கடந்த பாதைகள் சொல்லட்டும் ,,
வாழ்வின் அர்த்தத்தை ,,
மற்றவர் உதடுகளால் ,,
கவியரசன் ,,
துளிர்க்கும் இலையிடம்
ஒரு ஒப்புதல் ,,
என்னவள் மலர்கையிலே ,,
மறைக்காமல் விலக சொல்லி ,,
சாயும் பொழுதுகள் ,,
தொடங்கட்டும் மறுபடி ,,
அவள் கைகோர்த்த கணம்
தோன்றும் நினைவிது ,,
இடம் பொருள் ஏவல்
தனிமையின் உருவகம்
மனதிடையே கேட்கும் பதில்கள் ,,
கேளுங்கள்
விடியற்காலை தான்
ஒளிரும் சூரியன் தான் ,,
இமைகள் கூட கூசவில்லை ,
காரணம் காதலி[இ]டமே ,,
கரணம் தப்பினால் மரணம்
காதலில் கூடுமோ
இவார்த்தை,,
சொர்கத்தின் எல்லையும்
மரணத்தின் வாசலும்
கூடுமிடம் தான்
ஊடல் என்கிறது
[கவி]தை கணிப்பு
ஜீவிக்கும் அத்தனை
உயிர்க்கும் இயல்பென்றால் ,,
வெற்றி வாய்ப்புகள் மட்டும்
குறைவது ஏனோ ,,
துன்ப இன்ப கலவை
என்று தெரிந்தும்
அள்ளி எடுத்து நெஞ்சிலே
புதைக்க அத்துனை அவசரம் ,,
சரளமாக பேசிடும்
வாக்குகள் கூட ,
குழம்பி போகிறது ,,
அவள்தலை காதல் கூறும் நேரம் ,,
நிதர்சனம் என்று புரிந்தே ,,
விதைக்க படுகின்றன ,,
பிரிக்க நேர்கையிலே ,,
வேருடன் அறுத்து கொலையாகிறது ,,
பல உறவின் வேர்முடிச்சுகள் ,,
சாதியின் பெயரோ ,,
மதத்தின் துணி உடுத்திய ,
மனமில்லா பிணங்களோ ,,
எதுவோ பிரிக்கிறது
ஊரு உலகம் என்ற போர்வை ,
தொடக்கத்தில் இறுதிகள்
விலக நினைத்தாலும் ,,
காலங்கள் காத்திருந்து
வேலை செய்கிறது ,,
தொடர்பில்லாத தொலைபேசி
இணைப்பாக ,,பல நேசம்
மனதின் ஒட்டைகளிலே
விதைத்து எழும்பிட ,,
முக்கால் பாகம் புதைகிறது ,,
முளைக்காமலே ,
நடுநிசி ஆக ,,மனதிலே
தோன்றிய குமுறல் ,,இடையே வந்து
உங்களையும் குழப்பிடும் ,,
தெளிவு என்ற நேர்த்திக்காக ,,
எளிதில் கூறும்
அறிவுரைகளை விட ,,
அனுபவத்தின் துணையுடன் ,,
கூறலாம் என நினைக்கிறேன்
முடிந்தால் முடித்துவிடு ,,
காலம் சுழற்றிவிடும்
தோற்காதே ,,தொடக்கபுள்ளி சென்றாலும் ,,
உதிரும் குருதியாக,
மாறினாலும் ,விட்டுவிடாதே ,
கஷ்டப்பட்டு ,,இஷ்டப்பட்டு ,
காதலுக்கு மட்டும்
பொருந்தும் கோவைகள் அல்ல ,,
வாழ்விற்கும் கூட ,,
சிணுங்கள் உள்ளும் ,,
உள்ளம் விதைதுவிடு ,,
அறுவடை ஆகட்டும் ,,
அன்பும் துணிவும் ,,சேர்ந்தே ,,
கலைகளை வேரோடு
எடுத்துவிடு ,,
வாய்ப்புகள் கொடுக்கும்
நேரம் வந்தாலும் ,,
தள்ளி செல்லாதே ,,
வாழ்க்கை வரம் ஆகாது ,,
வரமே வாழ்வாகும் ,,
சிறு மொழி ,,
துணிவுடன் நடையிடு ,,
துன்பம் விலகிடும் ,,
நிற்பதை நிறுத்திவிடு ,,
வாழ்க்கை சாலையிலே ,
செல்லும் மரம் கூட ,,
பின்தொடரும் ,
பின்னே பார்க்காதே ,,
இறுதி மூச்சுவரை ,,
கடந்த பாதைகள் சொல்லட்டும் ,,
வாழ்வின் அர்த்தத்தை ,,
மற்றவர் உதடுகளால் ,,
கவியரசன் ,,
Comments
Post a Comment