நீ பேசாத நேரத்திலே
நீ பேசாத நேரத்திலே
சித்திரம் பேசுமடி ,
உன் சின்ன விழிகளிலே ,,
மந்திரம் ஏதும் இல்லை ,,
கண்களும் உன் காலடியில் ,....
சாதகம் ஏதும் இல்லை
குயிலிசை ,குரலினிலே ,,
அமுதமும் தேவை இல்லை ,,
அன்பே உன் அருகினிலே ,,
செய்தது சிலையும் இல்லை
பார்த்ததும் கண்கள் இல்லை ,,
கனவோ ஏதும் இல்லை ,,
பறந்திடும் மீன் கூட ,
அழகாய் பேச வார்த்தைகள்
போதவில்லை ,,
அழகே உன் பார்வையிலே ,,
திறந்திடும் குகைபோலே ,,
விரிந்திடும் இமைமேலே ,
அசைந்தாடும் இல்லை போலே
மனதின் மேலே விழுந்தாய் ..
காற்றும் அடிக்கவில்லை ,,
மரமும் வீசவில்லை ,,
பார்த்ததும் ஊதிவிட்டாய் ..
மௌனம் பேசவில்லையடி ,,
முத்தின் வாய் திறக்கையிலே ,,
கால்கள் ஊறவில்லை ,,
சற்றே நீ முடி ஒதுக்கையிலே ,,
வானவில் வெறுக்குமடி
கார்முகில் சீலையிலே ,,
மந்தமாய் ஆகுமடி ,
சந்திரன் உன்முன்னே ,
ஒவ்வொரு முறையும் சாகிறேன் ,
அழகே ,,துளிதூரம் நீ
நடந்து செல்கையிலே ,
எத்துனைதான் மரணம் எனக்கு ,
கேட்கிறது உள்ளுக்குளே
வேகாத வெயிலும் கூட ,,
குளிர்காற்றை வீசுதடி
என்னை நீ உரசி
செல்கையிலே ,
கைபேசிகளுக்கு மட்டும்
மானம் இருந்து இருந்தால்
தூக்கிட்டு கொள்ளும்
அத்துனை முத்தமா
பொழிந்துவிட்டேன்
நல்ல வேலை உயிரும் இல்லை
உணர்ச்சியும் இல்லை ,
தப்பிவிட்டேன் ,,,
சோம்பேறித்தனம் மட்டுமே
குறிக்கோள் ஆகிறது
உன்னுடன் அமர்க
நேர்கையிலே
பனித்துளியும் பால் ஆகியது ,,
பூந்தழல் மேனியில்
குடிகொண்ட பின்னே ,
அமுதும் நஞ்சாகிறது
பேசாமல் நீ இருக்கும்
ஒருநொடி பொழுதும்
தாழிடும் போதுதான்
தெரிகிறது ..
உன் நினைவுகளும்
என் அறையில் இருப்பதை ,
உறங்கிடும் நேரம் கூட ,,
தலையணை மீது
எத்துனை பாசம் ,,
உருவகம் வரவில்லை ,,,
மொழிபேசும் வார்த்தைகளுக்கு
மௌனம் புடிக்கவில்லை ,,
பேசிவிடு எதையாவது
என்கிறது ,,
கேட்கும் காதுகள் மட்டும்
நல்சொல் கேட்டிட ,
வேடிக்கை மட்டுமே
வாழ்க்கையாக ஆகிறது ,
பெண்ணே ,
கடைசி நிமிட
கைபேசி உரையாடல் ,
ஆயிரம் தான் உன்னுடன்
நெருக்கம் வந்தாலும்
எட்ட கள்வனாக
பார்ப்பதே சுகம் தான்
நினைவுகள் எப்படி
பேசுமோ ,,
நீ பேசாத நேரத்திலே
சித்திரம் பேசுமடி ,
உன் சின்ன விழிகளிலே ,,
மந்திரம் ஏதும் இல்லை ,,
கண்களும் உன் காலடியில் ,....
சாதகம் ஏதும் இல்லை
குயிலிசை ,குரலினிலே ,,
அமுதமும் தேவை இல்லை ,,
அன்பே உன் அருகினிலே ,,
செய்தது சிலையும் இல்லை
பார்த்ததும் கண்கள் இல்லை ,,
கனவோ ஏதும் இல்லை ,,
பறந்திடும் மீன் கூட ,
அழகாய் பேச வார்த்தைகள்
போதவில்லை ,,
அழகே உன் பார்வையிலே ,,
திறந்திடும் குகைபோலே ,,
விரிந்திடும் இமைமேலே ,
அசைந்தாடும் இல்லை போலே
மனதின் மேலே விழுந்தாய் ..
காற்றும் அடிக்கவில்லை ,,
மரமும் வீசவில்லை ,,
பார்த்ததும் ஊதிவிட்டாய் ..
மௌனம் பேசவில்லையடி ,,
முத்தின் வாய் திறக்கையிலே ,,
கால்கள் ஊறவில்லை ,,
சற்றே நீ முடி ஒதுக்கையிலே ,,
வானவில் வெறுக்குமடி
கார்முகில் சீலையிலே ,,
மந்தமாய் ஆகுமடி ,
சந்திரன் உன்முன்னே ,
ஒவ்வொரு முறையும் சாகிறேன் ,
அழகே ,,துளிதூரம் நீ
நடந்து செல்கையிலே ,
எத்துனைதான் மரணம் எனக்கு ,
கேட்கிறது உள்ளுக்குளே
வேகாத வெயிலும் கூட ,,
குளிர்காற்றை வீசுதடி
என்னை நீ உரசி
செல்கையிலே ,
கைபேசிகளுக்கு மட்டும்
மானம் இருந்து இருந்தால்
தூக்கிட்டு கொள்ளும்
அத்துனை முத்தமா
பொழிந்துவிட்டேன்
நல்ல வேலை உயிரும் இல்லை
உணர்ச்சியும் இல்லை ,
தப்பிவிட்டேன் ,,,
சோம்பேறித்தனம் மட்டுமே
குறிக்கோள் ஆகிறது
உன்னுடன் அமர்க
நேர்கையிலே
பனித்துளியும் பால் ஆகியது ,,
பூந்தழல் மேனியில்
குடிகொண்ட பின்னே ,
அமுதும் நஞ்சாகிறது
பேசாமல் நீ இருக்கும்
ஒருநொடி பொழுதும்
தாழிடும் போதுதான்
தெரிகிறது ..
உன் நினைவுகளும்
என் அறையில் இருப்பதை ,
உறங்கிடும் நேரம் கூட ,,
தலையணை மீது
எத்துனை பாசம் ,,
உருவகம் வரவில்லை ,,,
மொழிபேசும் வார்த்தைகளுக்கு
மௌனம் புடிக்கவில்லை ,,
பேசிவிடு எதையாவது
என்கிறது ,,
கேட்கும் காதுகள் மட்டும்
நல்சொல் கேட்டிட ,
வேடிக்கை மட்டுமே
வாழ்க்கையாக ஆகிறது ,
பெண்ணே ,
கடைசி நிமிட
கைபேசி உரையாடல் ,
ஆயிரம் தான் உன்னுடன்
நெருக்கம் வந்தாலும்
எட்ட கள்வனாக
பார்ப்பதே சுகம் தான்
நினைவுகள் எப்படி
பேசுமோ ,,
நீ பேசாத நேரத்திலே
Comments
Post a Comment