சாதல்

கண்ணீரோடு கவலையும் செல்லும்
வழியில் தான் வருகை தருகிறது
தைரியம் எனும் கைப்பிடிகள் ,,

காதலின் கட்டுகள் உடைக்கும் தருணம்
வரும் வரை கழறாமல் இருக்கிறது
அந்த நிமிட ,,உணர்வுகள் ,,

எதோ எதோ என விழிகளின்
கோலங்கள் கண்ணீரால் சுத்த படுத்தபடுகின்றன ,,

மழையும் விழி மழைக்கும்
போட்டி போல இருக்கிறது ,,,
விழுவதை நிறுத்தமால் ,,

சில நேர காவல்கள் கூட ,,
அர்த்தவனம் ஆகிட ,,
இமைகளுக்கு உள்ளே
இமைக்காத இரு கோலங்கள் ,
இழுத்து கொள்கிறது என்
மொத்த உலகத்தையும் ,,

சொற்கள் காயபடுத்துமோ ,,
படுத்துகிறது அனுபவிக்கிறேன் ,,,
எல்லைமீறாமல் இருக்கும் வரைதான்
அன்பிறகு கூட பாதுகாப்பு ,,

கைகளில் கைப்பெசிகளுடன் காப்புகள்
இடப்படும் பொழுதே
கழுத்தினில் துன்பத்தின் தூக்குகள்
முடிக்கப்பட்டு ,,தல்லாமல் இருக்கின்றன ,,

ஒவ்வொரு பிரிவின் பொழுதும் ,,
இருக்கப்படும் நினவின்
அலைகளுடன் ,, இறுக்கப்படும
கயிறுகள் ,,

தோள்களின் நிலைகள் கூட
சாயக்கூடும் ,,வராத
பழக்கங்கள் அனைத்தும் வீடு வந்து சேரும் ,,
வருந்தாத நாட்கள் மொத்தம்
சேர்ந்து வருத்தும் ,,

ஏணி படிகள் இல்லாமல்
நரகம் நம்மை அழைக்கும் ,,

காதல் சாதலுக்கு முன்னால் நிலை ,,
அறிவிக்கபடுகிறது ,,
வானொலி பெட்டியின் ஓட்டைகள் நடுவே ,,

கன்னத்தில் காட்டுமிராண்டிகள்
முளைக்கப்டுகிரார்கள் ,,
வெட்ட நேரம் இருந்தும் ,,
முடியாத மனம் நிலை ,,

தொடரும் ,,,
சாதல்

Comments

Popular posts from this blog

எதிர்பார்ப்பு

வண்ணத்து பூச்சி

மஞ்சள் நிலவு