கிறுக்கன் உளறல்_1

நீல மயில்
நித்திரை காண் மழலை
வாடிய வானம்
வருடிய தென்றல்
வந்ததென்னவோ உன் நினைவு .

மலை உச்சி மறுமுனையில்
கயிர்கட்டி ஊஞ்சலில் ஆடும்
காகித காற்றிடமே
சென்றுவிட்டேன்..
மோட்சம்பெற.

அவள் கண்ட தீ அகம் எரிய
களைப்பாறும் தனிமையில்
தனியே நான்.



Comments

Popular posts from this blog

எதிர்பார்ப்பு

வண்ணத்து பூச்சி

மஞ்சள் நிலவு