இமை இடையே ஊசியாக நீ ,
இமை இடையே ஊசியாக நீ ,
என் தாயின் கருவறை நான்
கிழித்து பிறந்தது
உனக்காக தான் என்று நினைத்து இருந்தேன் ,,,
கண்களுக்குள்ளக சொற்பனம் போலவே
என் நெஞ்சில் மலராய்
நீ விழுந்தாய்
மரமாய் ஏனடி வளர்ந்தாய் ,,
எழுதாத எத்தனையோ கவிதைகள்
உன்னை கண்ட நொடியில்
சிதறி விழுகின்றன,,
கண்ணாடி துகள் போலவே ,,
வசியம் வைத்து இழுத்திட
என்னதான் அவசியமோ
உன் கண்களுக்கு ,,,
நவீனம் ,,,இழுத்து சாய்ப்பதே
உன் கண்ணுக்கு வேலை போலாயிற்று ,,
ஆழம் தெரியாமல் கால்
விடுவது தவறென்றால் ,,
உன் கன்னக்குழியில்
மூழ்கிய எனக்கு என்ன தீர்வு ,,
விஷத்தின் மறுபெயர்
நீ விலகி செல்வதோ ,,,
எத்தனை முறை தான் சாவது ,,,
பிரசவித்த பட்டாம்பூச்சியின்
வண்ணத்தை போலவே தினம் தினம் ,,
புது புதிதாய் உடுத்துகிறேன் ,,
நீ பார்க்கவோ ,,,
உன் கண்கள் ரசிக்கவோ ,,
வெட்கம் இன்றி
சொல்லிடும் என் வாயிற்கு
கூச்சமில்லை ,,,
உன்னை பார்த்த கணம்
நான் விழுந்தேன் என்கிறது ,,
வெள்ளை காகித மனதில்
உன் பெயரை பதத்து
அமைதி காக்க செய்வது ஏனோ ,,
வரலாறுகள் பேசிடும்
பழந்தமிழ் போலவே ,,
உன்னை கண்டிடும்
எனக்கு புலப்படுவதில்லை ,,,
ஏனோ புரியாத மொழியாக நீ ..
விதைக்கும் நெல் பாற்றிலும்
உன் முகம் தெரிய ,,,
விழுகும் மழைத்துளி
நான் ஆவேனோ .
அச்சம் ஆரவாரம் இல்லாமல்
அமைதியாக ஒரு
திருட்டு அரங்கேறும் ஆனால்,,
அது நீ என் மனதை
கொள்ளையடித்ததாக அமையும் ,
இருப்பத்தி ஓராண்டு
என் வாழ்க்கை வீணானதை கண்டு
நான் துடிக்கவில்லை ,,
இன்னும் எழுபத்தி ஒன்பது
உள்ளதை நினைத்து
ஆர்விக்குறேன்,,
சிலநேரம் கடந்து
செல்லும் காற்றின் மேலும்
காதல் ,,,,
உன் வாசம் சுமந்து செல்கிறதே ,,
ஆசைகள் வடிவில் மொத்தமாய்
நீ நிற்க ,,,
என்ன செய்வேன் ,,,ஐம்புலன் அடக்கும்
கூற்றை தவிர ,
அதில் என்ன இருக்கிறது
அது என்னதான் செய்கிறது ,,
அதுக்கு ஏன் இத்தனை வலிமை ,,
புரியவில்லை எனக்கும்
அது அவளின் விளங்காத காதல்
பார்வை ,,,
அவள் இமை விரிக்கும்
கணமெல்லாம் என் இதயம் மூடி
வெட்கபடுகிறது ,,,
வெங்காயத்தின் தோலினை
போலவே எத்தனை உறைகள்
உன் மனதுக்கு ,,,
கடந்து செல்கையிலே
கண்ணீர் வேறு ,,
விளையாட்டோ ,,,
உண்மை விலகூட்டோ ,,,
எதுவென நான் சொல்ல ,,
சொல்லிடும் பொய் கூட
உண்மை ஆகும் பட்சத்தில்
என் மனம் எத்தனை
மெய்மறந்து இருக்கிறது
அவளின் கூந்தாழ் மேல் ,,
மந்திரம் தந்திரம்
ஏதுமில்லாமல்
என் பார்வையும்
ஒருநாள் கூறுமடி என் காதல் ,,,
பார்க்கலாம் ,,,
இமை இடையே ஊசியாக
நீ நிற்கிறாய்
உறக்கம் கூட வெறுக்கிறது என்னை ,,,
கவியரசன்... 😘😘😘😘😘
காதலுக்கு-காதலுக்கு.. காதலிக்கல்ல... 😎😎
என் தாயின் கருவறை நான்
கிழித்து பிறந்தது
உனக்காக தான் என்று நினைத்து இருந்தேன் ,,,
கண்களுக்குள்ளக சொற்பனம் போலவே
என் நெஞ்சில் மலராய்
நீ விழுந்தாய்
மரமாய் ஏனடி வளர்ந்தாய் ,,
எழுதாத எத்தனையோ கவிதைகள்
உன்னை கண்ட நொடியில்
சிதறி விழுகின்றன,,
கண்ணாடி துகள் போலவே ,,
வசியம் வைத்து இழுத்திட
என்னதான் அவசியமோ
உன் கண்களுக்கு ,,,
நவீனம் ,,,இழுத்து சாய்ப்பதே
உன் கண்ணுக்கு வேலை போலாயிற்று ,,
ஆழம் தெரியாமல் கால்
விடுவது தவறென்றால் ,,
உன் கன்னக்குழியில்
மூழ்கிய எனக்கு என்ன தீர்வு ,,
விஷத்தின் மறுபெயர்
நீ விலகி செல்வதோ ,,,
எத்தனை முறை தான் சாவது ,,,
பிரசவித்த பட்டாம்பூச்சியின்
வண்ணத்தை போலவே தினம் தினம் ,,
புது புதிதாய் உடுத்துகிறேன் ,,
நீ பார்க்கவோ ,,,
உன் கண்கள் ரசிக்கவோ ,,
வெட்கம் இன்றி
சொல்லிடும் என் வாயிற்கு
கூச்சமில்லை ,,,
உன்னை பார்த்த கணம்
நான் விழுந்தேன் என்கிறது ,,
வெள்ளை காகித மனதில்
உன் பெயரை பதத்து
அமைதி காக்க செய்வது ஏனோ ,,
வரலாறுகள் பேசிடும்
பழந்தமிழ் போலவே ,,
உன்னை கண்டிடும்
எனக்கு புலப்படுவதில்லை ,,,
ஏனோ புரியாத மொழியாக நீ ..
விதைக்கும் நெல் பாற்றிலும்
உன் முகம் தெரிய ,,,
விழுகும் மழைத்துளி
நான் ஆவேனோ .
அச்சம் ஆரவாரம் இல்லாமல்
அமைதியாக ஒரு
திருட்டு அரங்கேறும் ஆனால்,,
அது நீ என் மனதை
கொள்ளையடித்ததாக அமையும் ,
இருப்பத்தி ஓராண்டு
என் வாழ்க்கை வீணானதை கண்டு
நான் துடிக்கவில்லை ,,
இன்னும் எழுபத்தி ஒன்பது
உள்ளதை நினைத்து
ஆர்விக்குறேன்,,
சிலநேரம் கடந்து
செல்லும் காற்றின் மேலும்
காதல் ,,,,
உன் வாசம் சுமந்து செல்கிறதே ,,
ஆசைகள் வடிவில் மொத்தமாய்
நீ நிற்க ,,,
என்ன செய்வேன் ,,,ஐம்புலன் அடக்கும்
கூற்றை தவிர ,
அதில் என்ன இருக்கிறது
அது என்னதான் செய்கிறது ,,
அதுக்கு ஏன் இத்தனை வலிமை ,,
புரியவில்லை எனக்கும்
அது அவளின் விளங்காத காதல்
பார்வை ,,,
அவள் இமை விரிக்கும்
கணமெல்லாம் என் இதயம் மூடி
வெட்கபடுகிறது ,,,
வெங்காயத்தின் தோலினை
போலவே எத்தனை உறைகள்
உன் மனதுக்கு ,,,
கடந்து செல்கையிலே
கண்ணீர் வேறு ,,
விளையாட்டோ ,,,
உண்மை விலகூட்டோ ,,,
எதுவென நான் சொல்ல ,,
சொல்லிடும் பொய் கூட
உண்மை ஆகும் பட்சத்தில்
என் மனம் எத்தனை
மெய்மறந்து இருக்கிறது
அவளின் கூந்தாழ் மேல் ,,
மந்திரம் தந்திரம்
ஏதுமில்லாமல்
என் பார்வையும்
ஒருநாள் கூறுமடி என் காதல் ,,,
பார்க்கலாம் ,,,
இமை இடையே ஊசியாக
நீ நிற்கிறாய்
உறக்கம் கூட வெறுக்கிறது என்னை ,,,
கவியரசன்... 😘😘😘😘😘
காதலுக்கு-காதலுக்கு.. காதலிக்கல்ல... 😎😎
Comments
Post a Comment