வியர்வை அகம்
வியர்வை அகம் ,,
சாலையின் புறத்திலே,,
புதரின் குடிசையிலே ,,
பச்சிளம் சத்தம் பாடுதம்மா ,,
பாலுக்காக கதறுதோ,,
பெத்தவளை தேடுதோ ,,
படைச்ச்சவனை திட்டுதோ ,
எது சொன்னாலும்
எமக்கது புரியாதே ,,,
சுடுகிற வெயிலும் இல்லை ,,
குளுருற இரவும் இல்லை ,,
மனத்துளே அன்பு இல்லை ,,
கொடுக்கவும் நாதி இல்லை ,,
அகதி பூவாய் சேரிலே மலர்ந்தேன் ,
அழகாய் பார்த்திடவும் கண்களும் இல்லை ,,
விலங்கு உருவாய் நடையிலே ஆனேன் ,,
மதித்து பேசிடவும் கூட்டங்கள் இல்லை ,,
சோற்று சண்டையிலே
படிப்பும் ஓடுதம்மா ,,
நாற்று நாடுவதற்கும்
நிலமும் இல்லையம்மா ,,
விரதம் நானும் இல்லை ,,
விரதம் இருக்கிறேன் ,,
பசியும் எனக்கும் இல்லை
பொய்களும் சொல்லுறேன் ,,
படித்திட சான்று இல்லை
பள்ளியை நாடினேன் ,,
நல்லவர் அழியவில்லை
கல்வியும் கற்கிறேன் ,,
விடலை பருவமும்
விற்று தொலைக்குறேன் ,,
வறுமை போர்வையிலே
முழுதும் மறைகிறேன் ,,
தினம் செத்து தினம் பிழைக்குறேன் ,,
உழைப்பு மட்டும் வருமா ,,
மனம் வெறுத்து கணம் விழுகிறேன் ,
பிழைப்பு எனக்கு வரமா ,,?
கன்னி பருவம் காதலை சுமக்குமோ
ஏழை மழைதனில் நினைந்தே இருப்பேனோ ,,
தெருவிளக்குகள் அழைத்திடும்
பொழுதிலே கற்கிறேன் ,,பாடம் ,,
கதிர்விளக்குகள் விரிந்திடும்
பொழுதிலே விற்கிறேன் பானம் ,,
வாழ்க்கை கடினம் என்பதை
வாழ்ந்தே கற்கிறேன் ,
வலிகள் பெரிது இல்லை ,
உணர்ந்தே அறிகிறேன் ,,
வழிகள் ஏதும் இல்லை ,,
என்றும் நினைக்கிறேன் ,,
போகும் தடமெல்லாம்
வழியாக்க முயல்கிறேன் ,,
கருணை மழைகள் பொழிவதை
பார்த்ததும் இல்லை வறண்ட மனதிலே ,,
காதல் வலைகள் வீசவும் இல்லை ,,
என் உகண்ட உருவத்திலே ,,
மனமிருந்தும் பணமும் இல்லை ,
பணமிருந்தால் இங்கே பயமும் இல்லை ,,
வியர்வை சிந்திட
நானும் ஓடுகிறேன் ,,
எல்லைகள் தொலைவும் இல்லை ,,
அயருந்து ஒதுங்கிட ,
நானும் வெறுக்கிறேன் ,,
எதுவும் கடினம் இல்லை ,
ஒரு நாள் என் கதை பேசும் ,,
உலகம் ,,மறவாதே என் உலகே ,,
மறு நாள் என் அடி சேரும் ,,
திலகம் ,,,வினவாதே என் கனவே ..
உழைத்த வியர்வையினை
முதலிடாக ,,
அழுத்த பொழுதுகளை ,,
நிரந்தரமாக ,,
விழுந்த இடங்களை ,,
எனதாக ,,
மாற்றிடும் காலம்
காலருகே ,,,
ஒரு அடி நகர்ந்தால்
என் வசம் படும்,
தலைகனம் மிகுந்தால் ,,
வானமும் விழும் ,,
துவலாதே ,,துடிக்காதே
வாடாதே வதந்காதே ,,
நினைக்கும் நொடியில் தான்
வெற்றி உள்ளது ,,
மறுக்கும் திறமை தான்
வெற்றி காணுது ,,
பார்ப்போமே ,,
பகலவனே ,,
நீ முந்தியா நான் முந்தியா என்று ,,
வியர்வை அகம் ,,
சாலையின் புறத்திலே,,
புதரின் குடிசையிலே ,,
பச்சிளம் சத்தம் பாடுதம்மா ,,
பாலுக்காக கதறுதோ,,
பெத்தவளை தேடுதோ ,,
படைச்ச்சவனை திட்டுதோ ,
எது சொன்னாலும்
எமக்கது புரியாதே ,,,
சுடுகிற வெயிலும் இல்லை ,,
குளுருற இரவும் இல்லை ,,
மனத்துளே அன்பு இல்லை ,,
கொடுக்கவும் நாதி இல்லை ,,
அகதி பூவாய் சேரிலே மலர்ந்தேன் ,
அழகாய் பார்த்திடவும் கண்களும் இல்லை ,,
விலங்கு உருவாய் நடையிலே ஆனேன் ,,
மதித்து பேசிடவும் கூட்டங்கள் இல்லை ,,
சோற்று சண்டையிலே
படிப்பும் ஓடுதம்மா ,,
நாற்று நாடுவதற்கும்
நிலமும் இல்லையம்மா ,,
விரதம் நானும் இல்லை ,,
விரதம் இருக்கிறேன் ,,
பசியும் எனக்கும் இல்லை
பொய்களும் சொல்லுறேன் ,,
படித்திட சான்று இல்லை
பள்ளியை நாடினேன் ,,
நல்லவர் அழியவில்லை
கல்வியும் கற்கிறேன் ,,
விடலை பருவமும்
விற்று தொலைக்குறேன் ,,
வறுமை போர்வையிலே
முழுதும் மறைகிறேன் ,,
தினம் செத்து தினம் பிழைக்குறேன் ,,
உழைப்பு மட்டும் வருமா ,,
மனம் வெறுத்து கணம் விழுகிறேன் ,
பிழைப்பு எனக்கு வரமா ,,?
கன்னி பருவம் காதலை சுமக்குமோ
ஏழை மழைதனில் நினைந்தே இருப்பேனோ ,,
தெருவிளக்குகள் அழைத்திடும்
பொழுதிலே கற்கிறேன் ,,பாடம் ,,
கதிர்விளக்குகள் விரிந்திடும்
பொழுதிலே விற்கிறேன் பானம் ,,
வாழ்க்கை கடினம் என்பதை
வாழ்ந்தே கற்கிறேன் ,
வலிகள் பெரிது இல்லை ,
உணர்ந்தே அறிகிறேன் ,,
வழிகள் ஏதும் இல்லை ,,
என்றும் நினைக்கிறேன் ,,
போகும் தடமெல்லாம்
வழியாக்க முயல்கிறேன் ,,
கருணை மழைகள் பொழிவதை
பார்த்ததும் இல்லை வறண்ட மனதிலே ,,
காதல் வலைகள் வீசவும் இல்லை ,,
என் உகண்ட உருவத்திலே ,,
மனமிருந்தும் பணமும் இல்லை ,
பணமிருந்தால் இங்கே பயமும் இல்லை ,,
வியர்வை சிந்திட
நானும் ஓடுகிறேன் ,,
எல்லைகள் தொலைவும் இல்லை ,,
அயருந்து ஒதுங்கிட ,
நானும் வெறுக்கிறேன் ,,
எதுவும் கடினம் இல்லை ,
ஒரு நாள் என் கதை பேசும் ,,
உலகம் ,,மறவாதே என் உலகே ,,
மறு நாள் என் அடி சேரும் ,,
திலகம் ,,,வினவாதே என் கனவே ..
உழைத்த வியர்வையினை
முதலிடாக ,,
அழுத்த பொழுதுகளை ,,
நிரந்தரமாக ,,
விழுந்த இடங்களை ,,
எனதாக ,,
மாற்றிடும் காலம்
காலருகே ,,,
ஒரு அடி நகர்ந்தால்
என் வசம் படும்,
தலைகனம் மிகுந்தால் ,,
வானமும் விழும் ,,
துவலாதே ,,துடிக்காதே
வாடாதே வதந்காதே ,,
நினைக்கும் நொடியில் தான்
வெற்றி உள்ளது ,,
மறுக்கும் திறமை தான்
வெற்றி காணுது ,,
பார்ப்போமே ,,
பகலவனே ,,
நீ முந்தியா நான் முந்தியா என்று ,,
வியர்வை அகம் ,,
Comments
Post a Comment