ஊடல் மோகம் இயல்மனம் ஏதுமின்றி ,, துடித்திடும் மீன் போலே ,, இரு கண்ணும் துடிக்க ,, கனவாக வருகிறான் ,, கணவனாக வர போகிறவன் ,, சிறை செல்லும் எந்தன் தைரியம் அவன் பார்வை முன்னே ,, என் அருகே அவன் இருக்க ,, என் உரிமை அவன் குடிக்க ,, ஆட்சேபனைகள் ,, ஆத்மார்த்தமாய் ,, ஒதுங்கி கொள்ளும் ,, அழகாய் அவன் மீசை , குறுக்கே ,,சதையின் இடுக்கே, சவரம் செய்திடாத ,, தாடியும் ,கன்னத்தில் மெதுவாய் விழும் குழியும் , மெய் மறக்க செய்திடும் செயல்கள் ,,என் மடியில் அவன் உறங்க ,, கருத்தரிக்கமலே தாயகிறேன் ,,தாடிவைத்த குழந்தைக்கு , வேறு என்ன வேண்டும் என வினவிடும் முன் ,, சற்றென்று ,,சைவ முத்தம் சாரும் கன்னத்தை ஒரு நிமிடம் ,,உலகம் நின்றுவிடும் அவனின் அந்நிமிட ,, இதழாலே என் கைகள் தடுத்ததும் இல்லை , அவன் கைகள் நுழைந்ததும் இல்லை , எத்துனை கண்ணியம் காதலில் கூட , கடைசி வரை வருவேன் என இவர் கூறிய வரிகளில் செய்யும் காரியம் புரியவைக்கிறது ,, வருவாய் என ,, நண்பனாய் வந்தாய் காதலாய் மாறினாய் ,, அது மட்டும் இன்றி அன்பினை காட்டி சிலநேரம் தாய் தந்தையாக கூட தெரிந்தாய் , ஒற்றை உருவத்தை த...
Comments
Post a Comment