புரியாத ஏக்கங்கள்

கணப்பொழுது கண் மூடினாலும்
விழிகோலமாய் நீ நிற்கிறாய

சில்லு மனசு உடையுது உள்ள
வெளிய வர வழியேதும் இல்ல

கண்கள் திறந்து கனவு காண்கிறேன்
கனவு கன்னி உன்ன நெனச்சுதான்


அவள் காதல் எனும் கயிறிலே
 தூக்கு போட்டு கொள்கிறேன்


சிரிப்பு எனும் பொருளையே
தொலச்சுதான் தேடுறேன்

சிந்தனையில் வெடி வைத்தாய்
என் மனசும் குலம்புதடி

வாழ்வின் முடிவை தேடுகிறேன்
நீயே  என் வாழ்வென மறந்து ,,

என் விழிகள் இரண்டும்
வெள்ளத்தில் மிதக்கின்றன
 காப்பாற்ற யாராவது வாருங்கள்

Comments

Popular posts from this blog

எதிர்பார்ப்பு

வண்ணத்து பூச்சி

மஞ்சள் நிலவு