உன் 'முகம்'
உன் முகம்
கண்ணாமூச்சி காட்டும்
கண்களுக்கென்ன தெரியும்
மனதில்,இருப்பது என்னவென்று
ஒளிந்து விளையாடும்
மனங்களின் மத்தியிலே
புதிராகும் மௌனம் ,
விழியிரிக்கிறது என்பதற்காக
எதை வேண்டுமானாலும்
பார்க்க இயலாது ,
மனதின் ஓட்டையிலே ,
உன் சிறகு மாட்டி தவிக்கிறது
எனக்கு புரிகிறது ,
கேட்கும் கேள்விகள் எல்லாம்
உன் காதில் இடியாய் விழ
அக்கறை துளிதான் ,என
புரியவில்லை ,,,உமக்கு
தனிமை என்னை திராவகம்
குடிக்க செய்யும் போது
பழரசம் அருந்தும் உன் உதடு .
உன் நாக்கிலே என்னதான்
வாள்களோ,தெரிவதில்லை
பேசும் ஒவ்வோர் வார்த்தையும்
கிழிக்கிறது நீ உறங்கும் இடத்தை ,
கண்களிலே மட்டும் தினமும்
மழை பெய்ய ,,விழும்
துளியில் எல்லாம் உன் முகம் ,,
கவியரசன் ,
கண்ணாமூச்சி காட்டும்
கண்களுக்கென்ன தெரியும்
மனதில்,இருப்பது என்னவென்று
ஒளிந்து விளையாடும்
மனங்களின் மத்தியிலே
புதிராகும் மௌனம் ,
விழியிரிக்கிறது என்பதற்காக
எதை வேண்டுமானாலும்
பார்க்க இயலாது ,
மனதின் ஓட்டையிலே ,
உன் சிறகு மாட்டி தவிக்கிறது
எனக்கு புரிகிறது ,
கேட்கும் கேள்விகள் எல்லாம்
உன் காதில் இடியாய் விழ
அக்கறை துளிதான் ,என
புரியவில்லை ,,,உமக்கு
தனிமை என்னை திராவகம்
குடிக்க செய்யும் போது
பழரசம் அருந்தும் உன் உதடு .
உன் நாக்கிலே என்னதான்
வாள்களோ,தெரிவதில்லை
பேசும் ஒவ்வோர் வார்த்தையும்
கிழிக்கிறது நீ உறங்கும் இடத்தை ,
கண்களிலே மட்டும் தினமும்
மழை பெய்ய ,,விழும்
துளியில் எல்லாம் உன் முகம் ,,
கவியரசன் ,
Comments
Post a Comment