வாழ்வின் மிச்சம்
வாழ்வின் மிச்சம்
எட்டி எட்டி பார்கிறேன் வானம்
தெரியவில்லை ,காணமல் போய்விட்டதோ
பயத்திலே மனதும் குழம்பிட ,,
கண்ணெதிரே வானம் ,,,
தேவதையின் தடம் பதித்த இடம் கூட
பூப்பறிக்கும் நேரத்திலே
சிவந்துவிடும் விழிகளுக்கு
என்ன தெரிகிறது ,
பார்வை ஒன்றே பேசும்
வார்த்தைகளுக்கு விடுமுறை அளித்து ,,
சிவப்பு கம்பளம் நீட்டி என் மனதும்
உன்னை வரவேற்றிட,
முகத்திலே சுருக்கம் ஏன் ,,
பார்க்க,,; கிடைக்கும் பொருளெல்லாம்
அடங்கிவிடும் அந்த பார்வையிலே
நான் துச்சம் தான் ,,
உமக்கு சீலை தான் வேண்டும் என்றால்
மழையினை சேகரித்து
வடிவமைத்து இருப்பேன் ,
அணிகலன் ஏதும் வேண்டும் என்றால்
என் நரம்பிடையே சுருக்கிட்டு ,
செய்து அணிவிப்பேன் ,
கேட்கும் மனதுக்கோ கூச்சம் தான்
நானோ கிழிந்த துணியாய் காட்சியளிக்க
என் மனம் கேட்பதேனோ ,,
வானம் நீ என்றாலும் ,
ஒருதுளி என்னை கேட்பதேனோ ,
காதலுக்கு கண்ணில்லை என்பது
தெளிவாகி விட்டது உன் விருப்பத்தின் மூலம் ,
சிந்தும் காற்றிடையே அடிக்கும்
தக்கை போல் செல்லும் எனக்கா
இவ்வளவு பெரிய கோபுரம்,
கல்லிடையே மாட்டிய புழுவாய்
நெஞ்சம் நெளிந்திட ,
கை விரல் இணைப்பதேனோ ,
என் கைவிரலுக்கு
இடையே புதுவிரல்
இணைந்திட ,கண்களும் கடத்துமே
புதுவித மரணத்தை ,
மரணமும் சுகமே ,,
துளி துளியாய் நீ வந்ததால்
துளையாகி போகிறேன் ,
என் நெஞ்சின் ஓரத்தில்
உன் உருவம் தீட்டிட,
மழையாவும் வருமோ ,
தீயாக இடுமோ ,,
கண்ணே நீ மறைத்தாலும்
வாசத்தில் நான் உணர்வேன் ,
சொல்லேதும் சொல்லாமல்
மௌனத்தை நான் படிப்பேன் ,
அழகே ,,
இரவுக்கும் நிலவுக்கும் இடையிலே
பிறந்திடும் குழந்தையாய் நான் வருவேன் ,
கனவினை தருவேன் ,
மலரென நீ இருந்தால்
பணியென வருகிறேன் ,
வாசத்தில் அடிக்கிறாய் ,
என் இதழிலே துளிர்ப்பாய்
மஞ்சள் கயிறே போதுமடி
நம் வாழ்வின் உயரம் ஆகுமடி
,திருமணம் வரமே ,
நம் வாழ்விலே சுகமே ,,
இதமாக நீ இருப்பாய் ,
பூக்களும் கூறுமடி ,
உறவாக நாம் கடக்க ,
கட்டிலும் பேசுமடி ,
காதல் கவிதைகள்
நான் படிக்க ,முனகலும்
பெருகுமடி ,சிரித்து செத்து
விளையாட ,துளி நேரமும்
போதாதடி ,,,
சேவலும் கூறும்
வாழ்வின் மிச்சத்தை
எட்டி எட்டி பார்கிறேன் வானம்
தெரியவில்லை ,காணமல் போய்விட்டதோ
பயத்திலே மனதும் குழம்பிட ,,
கண்ணெதிரே வானம் ,,,
தேவதையின் தடம் பதித்த இடம் கூட
பூப்பறிக்கும் நேரத்திலே
சிவந்துவிடும் விழிகளுக்கு
என்ன தெரிகிறது ,
பார்வை ஒன்றே பேசும்
வார்த்தைகளுக்கு விடுமுறை அளித்து ,,
சிவப்பு கம்பளம் நீட்டி என் மனதும்
உன்னை வரவேற்றிட,
முகத்திலே சுருக்கம் ஏன் ,,
பார்க்க,,; கிடைக்கும் பொருளெல்லாம்
அடங்கிவிடும் அந்த பார்வையிலே
நான் துச்சம் தான் ,,
உமக்கு சீலை தான் வேண்டும் என்றால்
மழையினை சேகரித்து
வடிவமைத்து இருப்பேன் ,
அணிகலன் ஏதும் வேண்டும் என்றால்
என் நரம்பிடையே சுருக்கிட்டு ,
செய்து அணிவிப்பேன் ,
கேட்கும் மனதுக்கோ கூச்சம் தான்
நானோ கிழிந்த துணியாய் காட்சியளிக்க
என் மனம் கேட்பதேனோ ,,
வானம் நீ என்றாலும் ,
ஒருதுளி என்னை கேட்பதேனோ ,
காதலுக்கு கண்ணில்லை என்பது
தெளிவாகி விட்டது உன் விருப்பத்தின் மூலம் ,
சிந்தும் காற்றிடையே அடிக்கும்
தக்கை போல் செல்லும் எனக்கா
இவ்வளவு பெரிய கோபுரம்,
கல்லிடையே மாட்டிய புழுவாய்
நெஞ்சம் நெளிந்திட ,
கை விரல் இணைப்பதேனோ ,
என் கைவிரலுக்கு
இடையே புதுவிரல்
இணைந்திட ,கண்களும் கடத்துமே
புதுவித மரணத்தை ,
மரணமும் சுகமே ,,
துளி துளியாய் நீ வந்ததால்
துளையாகி போகிறேன் ,
என் நெஞ்சின் ஓரத்தில்
உன் உருவம் தீட்டிட,
மழையாவும் வருமோ ,
தீயாக இடுமோ ,,
கண்ணே நீ மறைத்தாலும்
வாசத்தில் நான் உணர்வேன் ,
சொல்லேதும் சொல்லாமல்
மௌனத்தை நான் படிப்பேன் ,
அழகே ,,
இரவுக்கும் நிலவுக்கும் இடையிலே
பிறந்திடும் குழந்தையாய் நான் வருவேன் ,
கனவினை தருவேன் ,
மலரென நீ இருந்தால்
பணியென வருகிறேன் ,
வாசத்தில் அடிக்கிறாய் ,
என் இதழிலே துளிர்ப்பாய்
மஞ்சள் கயிறே போதுமடி
நம் வாழ்வின் உயரம் ஆகுமடி
,திருமணம் வரமே ,
நம் வாழ்விலே சுகமே ,,
இதமாக நீ இருப்பாய் ,
பூக்களும் கூறுமடி ,
உறவாக நாம் கடக்க ,
கட்டிலும் பேசுமடி ,
காதல் கவிதைகள்
நான் படிக்க ,முனகலும்
பெருகுமடி ,சிரித்து செத்து
விளையாட ,துளி நேரமும்
போதாதடி ,,,
சேவலும் கூறும்
வாழ்வின் மிச்சத்தை
Comments
Post a Comment