கேள்விகள்

கேள்விகள்

வேகமாக செல்லும்
காற்றுக்கு தாழ்
அடைத்தவன் யாரோ ,,
அடித்திடும் வெயிலுக்கும்
வெள்ளை குடை
பிடித்தவன் யாரோ ,
மந்திர புன்னகை
வீசும் மழையிடையே
மாட்டி தவிக்குறது மனம் ,

முயல்குட்டிகளுக்கு
மூஞ்ஜூரின் நிறம் எப்படி ,
பூனைகளுக்கும்
புலியின் வடிவம் எப்படி
இயற்கையின் ஏடுகளிடையே
எண்ணற்ற கேள்விகள் ,

பதில் சொல்ல கடவுளின்
அதிகாரத்திலே பதில் உண்டோ ,,

கேள்விகளுடன் தொடரும் ,நாளை ,,.


  

Comments

Popular posts from this blog

எதிர்பார்ப்பு

வண்ணத்து பூச்சி

மஞ்சள் நிலவு