செந்தூறல் வீசிடும் மேகம்
செந்தூறல் வீசிடும் மேகம்
விழியும் மழை பொழியும் தருணத்திலே
கண்ணருகே வெள்ளம் பாய்ந்து வழியும்
நேரத்தில் நெஞ்சருகே மஞ்சள் பூசியமுகம் ,
அரவணைப்பில் ஈர கண்கள் களைப்பாட
தேம்பிகொல்கிறது மனம் ,
இருக்கத்தான் ஆசை என்றாலும்
பிரிந்து செல்லும் மூச்சு ,,
அணைக்கத்தான் மனம் வந்தாலும்
தடுக்கிறது மானம் ,
எதோ ஒன்று என் மேல விழ
திரும்புகிறது அந்த துளி
என் தோலின் மேல் ,
என் தோழியின் ,கண்ணீர் வியர்வை ..
காதலை தாண்டியும் பல உறவுகள்
இருக்கத்தான் செய்கின்றன ,
பாக்கியம் படைத்தவன் போல் எழுகிறேன்
என் தோழியின் கரம் பிடித்து ,
பெண் தோழியின் நட்பும்
உன்னதம் தான் .மதிப்பு அங்கே அதிகம் ...
எனக்கு கிடைத்த நட்பின்
சில துளிகள் ,,,..................
செந்தூறல் வீசிடும் மேகமாய் என் நட்பும்
என்னை பார்த்து பொழிகிறது ,
கவி ,
விழியும் மழை பொழியும் தருணத்திலே
கண்ணருகே வெள்ளம் பாய்ந்து வழியும்
நேரத்தில் நெஞ்சருகே மஞ்சள் பூசியமுகம் ,
அரவணைப்பில் ஈர கண்கள் களைப்பாட
தேம்பிகொல்கிறது மனம் ,
இருக்கத்தான் ஆசை என்றாலும்
பிரிந்து செல்லும் மூச்சு ,,
அணைக்கத்தான் மனம் வந்தாலும்
தடுக்கிறது மானம் ,
எதோ ஒன்று என் மேல விழ
திரும்புகிறது அந்த துளி
என் தோலின் மேல் ,
என் தோழியின் ,கண்ணீர் வியர்வை ..
காதலை தாண்டியும் பல உறவுகள்
இருக்கத்தான் செய்கின்றன ,
பாக்கியம் படைத்தவன் போல் எழுகிறேன்
என் தோழியின் கரம் பிடித்து ,
பெண் தோழியின் நட்பும்
உன்னதம் தான் .மதிப்பு அங்கே அதிகம் ...
எனக்கு கிடைத்த நட்பின்
சில துளிகள் ,,,..................
செந்தூறல் வீசிடும் மேகமாய் என் நட்பும்
என்னை பார்த்து பொழிகிறது ,
கவி ,
HI like this line..பெண் தோழியின் நட்பும்
ReplyDeleteஉன்னதம் தான் .மதிப்பு அங்கே அதிகம் am feel and live for relation
Machi with u permission Itha yenoda girl frnd ku delcate pandran da
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteMachi with u permission Itha yenoda girl frnd ku delcate pandran da
ReplyDelete